அழகுக்கு ஆயிரம் பேரை |
எடுத்துக்காட்டலாம்
|
அழகற்ற
என்னை
|
அழகுபடுத்திக்
காட்டடுமே
|
நம்
பிள்ளை ...!
|
நம் பிள்ளை ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கானல் நீர் ...!
கானல் நீரையும் |
வடிகட்டி |
வாட்டர் சப்ளை செய்கிறது |
பக்கத்து வீட்டில் |
பதியம் போட்ட ரோஜாவுக்கும் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
என்றென்றும் ...!
சிந்தனை சிதறியதால் |
கவிதை பிறந்தது |
சிற்பம் செதுக்கியதால் |
கலை சிறந்தது |
எதைச்
சிதறினேனோ
|
எதைச் செதுக்கினேனோ |
கவிதையுற்ற கலையாக |
பிறந்து சிறக்கிறாள் |
என்றென்றும் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காலடியில் கிடக்கும் ...!
இதழ் பிரிந்தால் சிரிப்பழகு |
இமை இணைந்தால் கனவழகு |
விரல்
வரைந்தால் கவியழகு
|
விதி
அழிந்தால் வாழ்க்கையழகு
|
மொழி
உதிர்ந்தால் இசையழகு
|
மௌனம்
முடிந்தால் சாதனையழகு
|
காதல்
பிறந்தால் காலம் அழகு
|
கருணை
வளர்ந்தால் மரணம் அழகு
|
முகம்
மலர்ந்தால் காற்று அழகு
|
முதலும்
கடைசியுமாய்
|
அழகு
மட்டும் முடிகிறது
|
அன்பு
மட்டுமே தொடர்கிறது
|
மனிதா
!
|
அன்புடன்
இரு
|
ஆகாயமே
உன் காலடியில் கிடக்கும் ...!
|
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சாதிப்பதற்காகவே ...!
மழை |
பிரிவுக்காக இல்லை |
பரிவுக்காக பொழிவது போல் |
காதலும்
|
சாதிக்காக
இல்லை
|
சாதிப்பதற்காகவே பிறந்தது ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மக்கள் சரித்திரத்தில் ...!
எந்த தெய்வத்திற்கு கும்பாபிஷேகமோ |
நைவேய்த்தியமானது மழை |
தீப
ஆராதனை காட்டியது
|
மின்னல்
|
கெட்டிமேளம்
கொட்டியது
|
இடி
|
மந்திரம்
ஓதியது
|
இயற்கை
|
வரமாகப் பெற்ற
காணிக்கை மட்டும்
|
சாபமானது
|
மக்கள்
சரித்திரத்தில் ...!
|
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அடிப் பிரதட்சணம் ...!
காதலை ஜெயிக்க |
அடிப் பிரதட்சணம் செய்த நான் |
காதலனை ஜெயிக்க |
அமைதிகாக்க மறந்துவிட்டேன் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அம்மா ...!
சேலை கட்டும் பெண்கள் |
மத்தியில் |
சேவை செய்யும் பெண் |
இவள் மட்டும் தான் |
அம்மா ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தொண்டைக் குழியில் ...!
பிரிவின் பசிக்கு |
தீணிபோட்டது |
கண்ணீரில் வெந்த இதயம் |
வடித்துவிட்டேன் |
உண்ண முடியவில்லை |
உண்டுவிட்டால் |
ஜீரணமாகி செத்து விடுவேனோ |
என்ற |
தயக்கம் மட்டும் |
தாகமாக நிற்கிறது |
தொண்டைக் குழியில் ...! |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பார்வை நேரம் ...!
பார்வை நேரம் |
குறிக்கப்பட்டிருந்தாலும் |
நோயாளிகளிடம் |
குருடனாகவே நடந்து கொள்கிறார்கள் |
மருத்துவர்கள் ...! |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பொன்னு விளையிற பூமி ...!
பாலித்தீனுகும் பறவைக் காச்சலுக்கும் |
மதிப்பு கொடுக்கும் நீ |
பழைய சேற்றுகும் பானை பொழப்புக்கும் |
மதிப்பு கொடுக்க மறந்ததேன் |
சேலை நெய்ய பருத்தி வேண்டும் |
ஓலை நெய்ய தென்னை வேண்டும் |
வேலை செய்ய நிலம் வேண்டும் |
வியர்வை சிந்த விவசாயம் வேண்டும் - நீ |
எட்டடுக்கு
மாடியிலும் எட்டி பார்க்கும் பொன்னியரிசி
|
நீ ஆறடி போகையிலே |
அள்ளிப் போட வேணுமட வாக்கரிசி |
பாஸ்ட்
புட்டு காலமெல்லாம்
|
பாடை கட்டப் பார்க்குது இந்த பாதை |
மாறி வாழ்ந்து பார்த்தால் |
பாவ மன்னிப்பு கிடைக்குது |
ஏழு லோகம் சுத்தி வந்த |
என்ன பெத்த ராசா நீ |
என்னாதான் சம்பாதிச்சாலும் |
வாயிக்கு ருசியா ஆக்கிப்போட |
வேணுமடா அரிசி கொஞ்சம் லேசா |
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் |
மாறி போனது அன்று இனி |
வீட்டுக்கொரு விவசாயம் செய்வோம் |
மாறப்போகுது இன்று |
உழவனுக்கு திருநாளாம் அதுவே |
ஊரெல்லாம் வருடத்தின் முதல் நாளாம் |
உழவும் இப்பே இல்லேனான நாம |
உயிர் வாழ்வது சில நாளாம் |
ஆடு மாடு கூட்டம் போல |
வீடு மாடி பெருகுது குழந்தைங்க |
ஓடி ஆடி விளையாட |
ஒற்றை மாடி தான் மிஞ்சப்போகுது |
சுதந்திரமெல்லாம் இயந்திரமாய் |
மாறி வரும் காலத்தில் |
சுகாதார கேட்டாலே |
சுடுகாடாய் நாற்றம் வீசப் போகுது |
பேனா பிடிக்கும் கையாலே |
ஏர் பிடிக்க கத்துக்கோடா தோழ நீ |
ஏழை தலைமுறைக்கே எடுத்துக்காட்டாய் |
வாழ்ந்து காட்ட வாடா |
விவசாய விஞ்ஞனியா வாடா |
புரட்சி செய்வோம் |
புரட்சி செய்வோம் வாடா |
பொன்னு விளையிற பூமியிலே |
பொருள விளையவைப்போம் வாடா |
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
எங்கு பார்த்தாலும் ...!
எங்கு பார்த்தாலும் |
மரமாய் நிற்கிறாய் |
கொடிய் போகிறாய்
|
பூ
வாய் மனக்கிற
|
நீ
|
உயிரற்ற
உணர்வை தந்துவிட்டு
|
உடலற்று
எங்கு போனாயோ ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
பளுதூக்கிய பேனா ...!
பல கவிஞர்கள் |
பளுதூக்கிய |
பேனாக்களில் |
சிலவை தான் |
விருதானது |
பலவை |
இன்னும் விதையாகவே |
வாழ்கிறது மண்ணில் ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மனம் வீசும் திரவத்தால்
மனம் வீசி விட்டு |
மரணமிக்கும்
பூவைப்போல
|
மனிதனும்
|
மரணமித்துக்கு
கொண்டிருக்கிறான்
|
மனம்
வீசும் திரவத்தால் ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !