தியாகிகள் எல்லாம் | |
வியாதிகள் போல் | |
வந்து
வந்து சாகிறார்கள்
| |
இடி
மின்னலுடன்
|
|
தீ மழை | |
கைதட்டி சிரித்தனர் குழந்தைகள் ...! | |
அடை
மழை
|
|
எச்சரிக்கை செய்கிறது | |
ஆம்புலன்ஸ் ...! | |
வெள்ளப்
பெருக்கு
|
|
உயிர்கோளம் பூண்டது | |
முத்தம் ...! | |
எந்த
கண்களுக்கு
|
|
தெரிவதில்லை | |
கண்ணீரும் கழிவென்று ...! | |
கனமழை | |
லேசாகிப்போனது | |
உழவன் மனம் | |
கனமழை
|
|
மகிழ்ச்சிவெள்ளத்தில்
|
|
உழவன் ...!
|
|
வயலோரத்தில்
|
|
அழிகிய மலர்கள் | |
நிலைக்கவில்லை நீண்டகாலம் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ ...!
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மரணப் படுக்கையில் ...!
இதயம் மட்டும் தூங்குகிறது |
என்
|
இளமை
மட்டும்
|
இங்கும்
அங்குமாய்
|
பேசிக்கிகொண்டிருகிறது
|
வேறு
சில இதயங்களுடன் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
காதலும் காஷ்மீர் ...!
காதலும் காஷ்மீர் | |
போலத் தான் |
|
எல்லை
தாண்டினால்
|
|
அழிவு
|
|
காதலுக்கல்ல
|
|
| |
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சூப்பர் ஸ்டார் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
விண்ணுலகின் தேவனுக்கு |
கிருஸ்மஸ்
ஸ்டார் ...!
|
மண்ணுலகின்
நாயகனுக்கு
|
சூப்பர்
ஸ்டார் ...!
|
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
நீண்டு கொண்டே போகிறது ...!
நீண்டு கொண்டே |
போகிறது |
நிலவைப்
போல
|
மனமும் ...!
|
சுருங்கிக்கொண்டே
|
செல்கிறது
|
பணத்தைப் போல
|
பசியும் ...!
|
எழுந்து
கொண்டே
|
விரைகிறது
|
ஜாதியைப் போல
|
மதமும் ...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தலையெழுத்து ...!
@ காதல் ... |
நாள் இதழில் வரும் |
தலைப்பெழுத்து
அல்ல
|
நாளைய
தலைமுறையை |
எழுத போகும்
|
தலையெழுத்து
...! @ காதல்
எதிர்முனையின்
வாத்தியமல்ல
எதிர்பவர்களை
வசப்படுத்தும்
வர்ணஜாலம் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...