எந்த கண்களுக்கு |
தெரிவதில்லை |
கண்ணீரும் கழிவென்று ...!
|
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -26
கையேந்தினான் |
ஊருக்கே படியளந்த |
ஏழை
விவசாயி ...!
|
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அப்பாவின் கைபேசி ...!
ஒளி இல்லா |
தீபாவளியை |
ஒலி மூலம் |
நிறைவு செய்தது |
அப்பாவின் கைபேசி ...! |
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சிறு புன்னகை ...!
திருப்பிக் கொடுக்க
முடியா கனவையும்
|
திருப்பி எடுக்க முடியா கண்ணீரையும்
|
திருப்பி எடுத்துக் கொடுத்துவிட்டாள்
|
சிறு புன்னகையில் ...!
|
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
மனம் உண்டு ...!
மரணிக்கும் தருணத்தில் |
ஓர் கவிதை |
மனம் உண்டு |
மார்க்கமில்லை என்றது |
பூக்கள் ...! |
ஜெனிக்கும்
தருணத்தில்
|
ஓர்
குரல்
|
மகிழ்ச்சி
உண்டு
|
மரணமில்லை என்றாள்
|
அம்மா
...!
|
வாழும்
தருணத்தில்
|
ஓர்
முயற்சி
|
பந்தம்
உண்டு
|
பாசமில்லை என்றது
|
பணம்
...!
|
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...