காதல் புராணம்...!


காதல் என்பது நோட்டில்
எழுதும் காகிதம் அல்ல

இதயத்தை அறுத்து
இமையில் தெறித்த
குரலாம் காதல் ...!

அந்த உமையவளும்
சிவனின் பதியாய்
இடையளவில் இந்த உலகில்
இடம் பிடித்ததால்

கலைகளில் முதல்வனாய்
கங்கையும் பெற்று
காதலை கொன்று சாதலை
வென்ற புராணமாம் காதல் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145