காதல் சின்னம் தாஜ்மஹால் ..!
கலை நயமும் கற்பனை நயமும்
சேர்ந்தக் காதல் சிற்பமாய்
சிதைக்கப்பட்ட ஷாஜகானின்
கல்லறைக் கோட்டம் ...!
ஆம் அதில் உண்மைக்
காதலை வெளிப்படுத்தினார்
உயிருடன் கலந்துவிட்ட
மும்தாஜ்க்கு மேக்ரான்
கற்களால் கட்டப்பட்டு
நிலவு வெளிச்சத்திலும்
அபார காதல் சிற்பம்போல்
மிண்ணுகிறது ...!
இதுமட்டுமா ...? பௌவுர்ணமி
நாட்களிலும் பால் போல்
அபிஷேகம் செய்யும்
பாதரசங்களும் அன்பு
காதலை உணர்த்துகிறது ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...