திருமணம்...!


இரு வரி திருக்குறளாய்
இணையும் இதயம்
ஒரு வரி பொருள் தந்து

மறுவரி பதிவில்
தெளிவுரையாய்
மாலை சூடும் காலம்
உள்ளவரை

விளக்குறையாய் வித்திட்டு
தனக்கொரு தலைமுறையை
தந்து தலைமறைவாகிறது...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145