இன்னொரு வாய்ப்பைதேடி ...!


மனதில் பூத்த மாணிக்கங்களை
மலரும் நினைவால்
கவிதை வடிவில்
கைகோர்த்தேன் ஈகரையில்
இதயமுடன் பாராட்டும்
கவிஞ்ர்களின் மனதில்
உதயமாகும் கண்மணி
கனிகளாய் பருகிய மனதில்
இடம் பிடிக்கவில்லை எனது
கவிதையும்
வடம்பிடிக்கிறேன் இன்னொரு
வாய்ப்பைதேடி ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145