காதல் கட்டுரை


ஒரு துளியாய் வளர்கிறது
மறு துளியாய் விழுகிறது
இது தான் காதல் முடிவுரையா ...!

அன்பே
மீண்டும் தொடருவோமா ...?
காதல் கட்டுரையில் பிறக்கும்
இதய முன்னுரையாய்

அதற்கு
கவிதை பொருள் தந்து காதலின்
அடக்கமாய் கலை நயத்துடன்
தம்பதியாய் முடிப்போமா
நன்றி சொல்லி ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145