மீண்டும் காதலாய் தொடருது...!


காதலே சாதலால்  தொடர்ந்ததால்
மோதலே காதலால் முடிந்தது

காலமே கனவாய் போனதால்
சாபமே பாவமாய் மாறியது

சோகமே கதாலாய் ஆனதால்
ஞானமே பிரிவால் வாடுது

மோகமே காதலால் மலர்ந்ததால்
தேகமே பாவத்தை மன்னித்தது

மீண்டும் காதலாய் தொடரவே...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145