எனதாகி பின் உனதாகி
நமதாகி வாழும் இதயத்தில்
காதலாகி கசிந்து உருகுகிறேன்
மெழுகாய் கரையும் தேகத்தில்
ஒளியாய் வீசும் யாபகங்கள்
வலியாய் மாறியதால்
விழியால் தேடுகிறேன் உன்
மொழியால் சேருகையில்
அன்பே
வழிதுணையாக வருவாயா சொல்
மனத் துணையாய் மறுக்கிறேன்
உன் மடியில் காதல் விடியலை தேடி ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...