மலரில் பிறந்த காதல் மண்ணில் உரமக்கிறது


மலையாய் இருந்த உன்னை
காலம் கடந்ததால்
சிலையாய் வடித்தேன்
என் சிறு இதயத்தில் ....!

முல்லாய் மாறிய உன்னை
ஒரு பெண்ணாய்
கண்டதால் கலை வடித்தேன்
என் இரு கண்ணில் ...!

அன்றே மலராய் மலர்ந்த காதல்
உயிராய் வளர்ந்ததால்
கயிராய் மாறினே
என் உயிரில் உன்னை கட்டவே ...!

நீ உதிர்வாய் என்று சொன்னால்
உரமாக்குவேன்
மண்ணில் என்னுயிரை
நீ மீண்டும் வளரவே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145