துறவிகளே திருந்துங்கள்....!


துறவிகளாய் இருந்த கருவில்
பிறவிகளாய் பெற்ற பயனை
மறுமையுளும் ஏற்க நீ
துறவியானால் அப்பிறவியும்
பேர் சொல்லும் எப்பிறவியிலும்
உன்னை அதை மறந்து

அப்பிறவி பயனை துறவியின் பெயரால்
இருளுக்கு செல்லும் காம கோயிலில்
இதயமில்ல சலனங்களை வசியம் செய்யும்
வாலிபனே உனக்கு ஏன் இந்த மகுடம்

துன்பத்தை போக்கும் மனிதர்களுக்கு
இரவின் இன்பமாய் துன்பம் காணும்
பக்தர்களை நீ கசக்கி துடைக்கும்
குப்பை பாத்திரமாய் வீசுவதா சொல்

மங்கள பெண்களின் மாங்கல்யத்தை
பொங்கலை போல் சப்பி துப்பும்
சாக்கடைக்கு சந்தனமும் குங்குமமும்
அங்கமாய் கொண்ட அரக்கனே உனக்கும்
எனக்கும் உள்ள உறவுகளை துறவிகள்
என்று பிறவிகளை ஏமாற்றும் இறைவனின்
இருபிடாம உனக்கு சொல்

வேண்டாம் உனதாக்க பட்ட உயிரை
விடை தேடும் வருடத்திற்கு
விதையாய் வாழ்வதை விட்டு
கொடை தேடும் கோவிலாய் உன்னை
கொலு பொம்மையை மாற்றி மக்கள்
மனப் பொம்மையை நாசம் செய்யாமல்
வேசமில்ல மனிதனாய் வழந்துபார்
இந்த தேசமே போற்றும் உன்னை....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145