அன்று என் எண்ணத்தில்
பூத்தக் கவிதையை
கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை
பெட்டியில் போட்டேன்
படிப்பறிவில்லா கவிதையாய் போனது
குப்பைதொட்டியில் ...!
இன்று கருவியின் கையால்
எழுதுகிறேன் சிதறிய துருவங்களில்
விழுந்த விதையாய் ஈகரை
சாரலில் என் இதயம் நனைகிறது
கவிதையின் பெயரில் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...