ஒரு வழிப் பயணத்தில்
இரு விழிக் கனவுகள்
இணையும் போது
மூவிழிப் பார்வைகள்
அங்கே முத்தெடுக்கும்
போது
நான்விழிச் சொந்தங்கள்
பூவிழித் தூவிட
ஐய்விழிப் பூதங்கள்
ஆஸ்தி வழங்கிட
ஆறடி உயிரே உன்னை
ஏழடி பிறவிகள் பெற்று
எட்டடி வாழ்க்கையில்
கெட்டடிப் பட்டும்
நவரசம் படைத்து
நாளைய உலகில்
பத்தடிச் மூச்சை
பாத பூஜையாய்
நீ படுத்தூறங்கும்
பூமிக்கு சமர்ப்பணமாக்கு ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...