வலிகள் ...!


மனதின் வலியை
மௌனம் சொல்லிவிடும்

பிரிவின் வலியை
காலம் சொல்லிவிடும்

ஆனால்
காதல் வலியை
நீ
இருக்கும் காலம்வரை
நெஞ்சில் வலித்திருக்கும்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145