பெண்ணே
உனக்கு இரும்பு உடை எதற்கு
அரும்பாக பிறந்து பின்
கரும்பாக உயர்ந்து
பெருமையான மண்ணில்
வறுமைக்காக
நீ
இரும்பாக மாறியதால்
குறும்பான இதயத்தை
விரும்பாமலும்
விலையாக்குவது நயமா ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...