நன்றி கடன்...!


முதல் முறையாக
திருடினேன்
காதலை அல்ல
நட்பை !

அந்த நட்பே உப்பாய்
மாறியதால்
நன்றி கடனாய்
மறுக்கிறேன்

காதல் கடலில்
கரை சேராத
காற்றலைகளைப்போல்
காதருந்தப் பட்டமாய்
குப்பைத் தொட்டியில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145