காற்றில் வரும் நாணலைப் போல்
கண்ணில் வரும் நீரை
நேற்று அடித்த சோகத்தில்
கானல் நீராய் இங்கு கவிதை
வடிக்கிறது ...!
ஒரு துளி நீரில் கரையும்
கன்னம் மறுதுளி கரையும்
முன்னே என் விழி சிவந்ததால்
காதல் இமைகள் கைக்கொட்டி
சிரிக்கிறது ...!
சிரித்த இமைகள் சிந்தித்ததால்
வடித்த விரல்கள் வாரி
அனைத்த நொடியில்
பழுத்த இதயம் பாசத்தில்
நிறுத்திய நீரை கண்டு
காதல் சோகம் கல்லாய்
மாறியது ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...